கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய திருப்பம் முக்கிய 3 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்...

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை

கோத்தகிரியை சேர்ந்த மூன்று பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

எஸ்டேட் மேலாளர் நடராஜனின் நண்பரான, கர்சன் செல்வம் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன்

கோவையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் பிப். 7-ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக சம்மன்


Next Story

மேலும் செய்திகள்