இரண்டரை வயதில் தேசிய அளவில் சாதனை - வியக்க வைத்த சுட்டி குழந்தை
கரூரில் 40 திருக்குறள்கள், மாதங்களின் பெயர்கள், தேசிய கீதம் ஆகியவற்றை ஒப்புவித்து இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து அசத்தியுள்ளது இரண்டரை வயதே ஆன பெண் குழந்தை ஒன்று...
குளித்தலை பெரியார் நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் - சங்கீதா தம்பதியின் இரண்டரை வயது குழந்தைதான் இந்த ஆராதனா... இந்தச் சுட்டிக் குழந்தைக்கு 40 திருக்குறள்கள், தமிழ் ஆங்கில மாதங்கள், கடவுள் மந்திரங்கள், ஆத்திச்சூடி, ஆங்கில எழுத்துக்கள்,
Next Story