இரண்டரை வயதில் தேசிய அளவில் சாதனை - வியக்க வைத்த சுட்டி குழந்தை

x

கரூரில் 40 திருக்குறள்கள், மாதங்களின் பெயர்கள், தேசிய கீதம் ஆகியவற்றை ஒப்புவித்து இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து அசத்தியுள்ளது இரண்டரை வயதே ஆன பெண் குழந்தை ஒன்று...

குளித்தலை பெரியார் நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் - சங்கீதா தம்பதியின் இரண்டரை வயது குழந்தைதான் இந்த ஆராதனா... இந்தச் சுட்டிக் குழந்தைக்கு 40 திருக்குறள்கள், தமிழ் ஆங்கில மாதங்கள், கடவுள் மந்திரங்கள், ஆத்திச்சூடி, ஆங்கில எழுத்துக்கள்,


Next Story

மேலும் செய்திகள்