1,100 உயிர்களை டார்ச் லைட் அடித்து விசித்திரமாக கொன்ற கொடூரன்

x

ஆயிரத்து 100 கோழிகளை அச்சுறுத்திக் கொன்ற சீன நபருக்கு 6 மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்... கு ஸ்னக் என்ற அந்த நபர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜாங்கின் பண்ணைக்குள் நுழைந்து ஃப்ளாஷ் லைட்டை உபயோகித்துள்ளார். பயந்து போன கோழிகள் அச்சத்தில் பறந்து பறந்து ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டு இறந்து போயின. இதையடுத்து கு ஸ்னக்கிற்கு 6 மாத காலம் சிறைத் தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்