நண்பர்கள் அனுப்பிய மெசேஜ்.. சுதாரித்துக்கொண்ட விக்னேஷ் சிவன்

x

தனது திருமண நாளையொட்டி மனைவி நயன்தாராவுடனான புகைப்படங்களை பகிர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட நிலையில், நண்பர்கள் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகே திருமண நாள் என்பது தெரியவந்ததாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் இப்போதுதான் வாழ்வை தொடங்குவது போன்று உள்ளதாக விக்னேஷ் சிவன் நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்