பிரியங்கா காந்தி உடனான சந்திப்பு... "அன்று முழுவதும் பயந்தேன்" - ஜெயிலில் நடந்தது என்ன..?

x

பிரியங்கா காந்தி உடனான சந்திப்பு... "அன்று முழுவதும் பயந்தேன்" - ஜெயிலில் நடந்தது என்ன..? நளினி ஓபன் டாக்

சிறையில் இருந்து விடுதலையான நளினி, ராஜீவ் காந்தி குடும்பத்தினர் விருப்பப்பட்டால் அவர்களை சந்திப்பேன் என்று தெரிவித்ததுடன், தன்னை சிறையில் பிரியங்கா காந்தி வந்து சந்தித்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்