கொல்கத்தாவில் மரக்கிடங்கில் மளமளவென பரவிய தீ...பயங்கர புகைமூட்டம் - அதிர்ச்சி காட்சிகள்

x
  • மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மரக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
  • தெற்கு கொல்கத்தாவில் உள்ள பன்ஷ்ட்ரோனி பகுதியில் மரக்கிடங்கு உள்ளது. இங்கு காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென பரவத் தொடங்கியது.
  • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
  • கிடங்கில் அதிகம் எரியக்கூடிய பொருட்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • கிடங்கை சுற்றி குடிசை வீடுகள் அமைந்துள்ளதால், தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்