பாறைகளுக்கு நடுவே டோலி கட்டிதூக்கி வரப்பட்ட நபர் பரிதாப பலி - திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

x

தொட்டில் கட்டி தூக்கி வந்த மலைவாழ் இனத்தை சார்ந்தவர் பழனிச்சாமி என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்த சோகம்

திகுருமலையில் சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டிதூக்கிவந்த மலைவாழ் இனத்தை சார்ந்தவர் பழனிச்சாமி என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்த சோகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குருமலை பகுதியில் ஏராளமான மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக 5 கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பாதையில் நடந்து செல்ல வேண்டிய உள்ளது இந்நிலையில் நேற்று குறுமலையைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 37 என்பவரை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு


Next Story

மேலும் செய்திகள்