பட்டுக்கோட்டையில் சாலையில் கிடந்த பேப்பர், பாட்டில்களை சேகரித்த பெண் மீது தாக்குதல்.பெண்ணை செருப்பால் அடித்து விரட்டிய நபரால் பரபரப்பு.இணையத்தில் வலம் வரும் வீடியோ - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்