மருத்துவமனையில் போப் பிரான்சிடம் ஞானஸ்நானம் பெற்ற அதிர்ஷ்டசாலி குழந்தை

x

போப் பிரான்சி ஸ் தான் சிகிச்சை பெற்று வரும் அதே மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு ஞானஸ்நானம் அளித்தார்... உடல் நலக் குறைவால் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் விரைவில் வீடு திரும்புகிறார். இந்நிலையில், அதே மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்கு சென்ற அவர், புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு ஞானஸ்நானம் செய்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள இளம் நோயாளிகள் மற்றும் புற்று நோயாளிகளை சந்தித்து போப் பிரான்சிஸ் ஆறுதல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்