போலீஸ் சோதனையில் நிற்காமல் சென்ற லோடு ஆட்டோ மோதி... எதிரே வந்தவர் பலி - நெல்லையில் பரபரப்பு

x

நெல்லை விபத்து - பலியானவரின் உறவினர்கள் மறியல், நெல்லை உடையார்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து, இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலி, லோடு ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல், மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை, போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்து லோடு ஆட்டோவை இயக்கியதால் விபத்து என தகவல்


Next Story

மேலும் செய்திகள்