மீனவர்களுடன் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிய படகு..நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

x

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து, மீன்பிடிக்க சென்ற படகு, கடலில் மூழ்கிவரும் நிலையில், அது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன. குமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, படகில் இருந்த தண்ணீர் டேங்க் சரிந்ததால், என்ஜின் பழுதானது. இதனால், படகில் கடல்நீர் புகுந்த நிலையில், கடலில் தத்தளித்த 7 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். இந்நிலையில், படகை மீட்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்