திண்டுக்கல்லில் வெகு விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது..

x

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் விமரிசையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி

100 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் கோவில் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை துடிப்புடன் அடக்கும் வீரர்கள்/வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு கட்டில், தொலைக்காட்சி என விதவிதமான பரிசு


Next Story

மேலும் செய்திகள்