ஆக்சிஜன் ஆலையில் பெரும் வெடிவிபத்து... உடல்கருகி பலியான 6 பேர்

x

வங்கதேச நாட்டில் ஆக்சிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... சிடகுன்டா பகுதியில் உள்ள ஆக்சிஜன் ஆலையில் இவ்விபத்து நிகழ்ந்த நிலையில், மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்