நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த வெப்பக்காற்று பலூன்..பரிதமாய் போன இரு உயிர்கள்

x

நடுவானில் பறந்து கொண்டிருந்த வெப்பக்காற்று பலூன் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் மெக்சிகோவில் நிகழ்ந்துள்ளது. புகழ்பெற்ற தியோதிஹுவாகன் தொல்பொருள் தளத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த வெப்பக்காற்று பலூன் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், பலூனில் இருந்தவர்கள் கீழே குதித்துள்ளனர். இவ்விபத்தில் 2 பேர் பலியானதுடன் மேலும் ஒரு சிறார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்