வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் - தவறி விழுந்து சிக்கிக்கொண்ட முள்ளம்பன்றி

x

கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் விழுந்த முள்ளம்பன்றியை வனச்சரகர்கள் உயிருடன் மீட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முள்ளம்பன்றி ஒன்று தவறி விழுந்தது.

இது குறித்து தகவலறிந்த வனச்சரக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி முள்ளம்பன்றியை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்