அதிவேகத்தில் வந்த ரயில்; தண்டவாளத்தில் சிக்கிய பெண்..! -நொடியில் பாய்ந்து காப்பாற்றிய சூப்பர் ஹீரோ

x

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயில் வந்ததால் அந்தப் பெண் செய்வதறியாது திகைத்தார்

உடனடியாக அங்கிருந்த ஒருவர், அந்தப் பெண்ணை தண்டவாளத்தில் இருந்து தூக்கி, காப்பாற்றினார்.

நிமிடம் தாமதமாகி இருந்தாலும் அந்தப் பெண் ரயிலில் அடிபட்டிருக்கக் கூடும் நிலையில்,

இது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்