ஆண்டுக்கு ஒருமுறை கிணற்றிலிருந்து வெளி வரும் அம்மன்

x

கடலூர் மாவட்டம் மருதூர் செல்லியம்மன் ஆலய தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை கிணற்றில் இருந்து வெளிவரும் அம்மன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். செல்லியம்மன் கிணற்றிலிருந்து வெளிவந்து தேரில் அருள்பாலித்த நிலையில் தேர் பவனியை கடலூர் மாவட்ட காவல கண்காணிப்பாளர் ராஜாராமன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேர் திருவிழா முடிந்ததும் அம்பாளை மீண்டும் கிணற்றுக்குள் வைத்து விடுவர் என்பது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்