தற்கொலைக்கு முயன்ற சிறுமி... விசாரணையில் வெளிவந்த உண்மை - பள்ளி ஆசிரியர் கைது

x

கரூர் மாவட்டத்தில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பாபுவை போலீசார் கைது செய்தனர்.

தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, பாலியல் தொல்லை விவகாரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியர் பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்