வலையில் சிக்கிய பிரம்மாண்ட சுறா - "அம்மாடியோவ்...! இத்தனை கிலோவா?"

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மீனவர்களின் வலையில் பிரமாண்ட சுறா மீன் சிக்கியது.

பல நூறு கிலோ எடை கொண்ட இந்த சுறா மீனை, மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.

வெள்ளுடும்பன் என அழைக்கப்படும் இந்த சுறா, அரிய வகை சுறா மீன்களில் ஒன்று என மீனவர்கள் கூறி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com