காரில் ஆடுகளை திருடிய கும்பல்.. போலீசாரையும் சிறைபிடித்ததால் பரபரப்பு-பொதுமக்கள் செய்த தரமான சம்பவம்

x

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல்

ஆடு திருடிய 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி

பொதுமக்களே இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு திருடர்களை மடக்கி பிடித்தனர்

திருடர்களை மீட்க வந்த போலீசாரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்