திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல் - 10 பேர் பலி.. குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

x

ஈகுவேடர் நாட்டின் துறைமுக நகரமான கவ்யாகியுல்லில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 5 வயது குழந்தை உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அந்நாட்டில் போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி தாக்கிக் கொள்ளும் நிலையில், தற்போதைய வன்முறைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்