#BREAKING | சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

x

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் கைது - சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இலியாஸ் என்பவரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர், இலியாசை விசாரணை செய்ததில் ராயபுரத்தை சேர்ந்த புகாரி, தண்டையார்பேட்டையை சேர்ந்த சிவக்குமார் ஆகிய மேலும் இருவர் கைது/கைதானவர்களிடம் இருந்து கணினி, பிரிண்டர், பாஸ்போர்ட் அச்சடிக்கும் இயந்திரம், போலி முத்திரைகள் மற்றும் விசாக்கள் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்