அகழ்வாராய்ச்சி அகழாய்வு பணியின் போது சிக்கிய சுடுமண் சங்கு

x

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் பால் புகட்டும் சுடுமண் சங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 2 ஆயிரத்து, 225 பொருள்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்