காவலர் குடியிருப்பில் திடீரென பற்றி எரிந்த தீ.. தீயில் கருகிய இருசக்கர வாகனங்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவலர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

தீயை அணைக்கும் பணியில் வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தப்பின

அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி


Next Story

மேலும் செய்திகள்