தோனி டாஸ் போடும் சில நிமிடம் முன்... ரஹானேவுக்கு காத்திருந்த அதிர்ச்சி"...

x

தோனி டாஸ் போடும் சில நிமிடம் முன்... ரஹானேவுக்கு காத்திருந்த அதிர்ச்சி" - அடப்பாவிங்களா இப்ப வந்தா சொல்வீங்க"

டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே தான் அணியில் இருப்பது தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக சென்னை வீரர் ரஹானே கூறி உள்ளார். கிளாசிக்கல் இன்னிங்ஸ் ஆடி அரைசதம் அடித்த ரஹானே, சென்னையின் வெற்றிக்கும் அடித்தளமிட்டார். போட்டி தொடர்பாக பேசிய ரஹானே, கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளமிங்கும் அணியில் இருக்கும் அனைவரையும் சுதந்திரமாக செயல்பட விடுவதாகக் கூறினார். ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதற்கு தான் தயாராகவே இருந்ததாகவும் ரஹானே தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்