காதலனுடன் வீடியோ காலில் பேசியபடி பெண் காவலர் விபரீத முடிவு

x

விழுப்புரம் மாவட்டம், செம்மார் கிராமத்தை சேர்ந்த சுகந்தி என்பவர், சென்னை கோயம்பேட்டில் தமது சகோதரன் வீட்டில் தங்கி, தலைமை செயலக போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி முடித்து விட்டு மதியம் கோயம்பேட்டில் உள்ள வீட்டிற்கு சென்றவர் சமையல் அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த


Next Story

மேலும் செய்திகள்