கிணற்றுக்குள் சிக்கிய போதை ஆசாமி... படிகள் இல்லாததால் அலறிய இளைஞர்.. தேனியில் பரபரப்பு..!

x
  • பெரியகுளம் அருகே மதுபோதையில் குடிநீர் உறை கிணற்றுக்குள் தவறி விழுந்த இளைஞரை, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி மீட்டனர்.
  • தேனி மாவட்டம் பங்களாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். இவர் மது போதையில் குடிநீர் உறை கிணற்றின் மீது ஏறி நடந்த நிலையில், தவறி உள்ளே விழுந்தார்.
  • கிணற்றில் படிகள் இல்லாத சூழலில், மேலே வர முடியாத இளைஞர் பல மணி நேரமாக கத்தி அழைத்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி, அவரை பத்திரமாக மீட்டனர்...

Next Story

மேலும் செய்திகள்