வெள்ளக்காடாக மாறிய பாலைவனம்...தவிப்பில் மக்கள்

x

ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்த‌து. தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால், இடுப்பளவு தண்ணீரில் மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தரைத்தளத்தில் உள்ள கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த‌தால், ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்