மீனுக்கு விரித்த வலையில் முதலை... அரண்டுபோன அரியலூர் மீனவர்

x
  • அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்தில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய முதலையால் பரபரப்பு ஏற்பட்டது.
  • தேவேந்திரன் என்பவர் தனது வயலில் அமைந்துள்ள மீன் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.
  • ஆனால், வலையில் மீனுக்கு பதிலாக முதலை ஒன்று சிக்கியதால் அதிர்சசி அடைந்தார்.
  • பின்னர், முதலையை பிடித்து கயிற்றால் கட்டி வைத்த அவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். பின்னர், விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு, அணைக்கரையில் விடுவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்