மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கிளியை காணிக்கையாக கொடுத்த தம்பதி..!

x

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பல விதங்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் ராஜரத்தினம் - ரேவதி என்ற தம்பதியினர், மீனாட்சி அம்மனுக்கு தங்கக் கிளியை காணிக்கையாக வழங்கியுள்ளனர். 235 கிராம் எடை கொண்ட தங்கக் கிளியை, கோயில் நிர்வாகத்திடம் தம்பதிகள் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்