#Breaking|| படியில் தொங்கியதால் விபரீதம்.. ஓடும் பேருந்திலிருந்து விழுந்து பலியான கல்லூரி மாணவன்

x

அருப்புக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு,வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு, அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்ற பேருந்து பாலவனத்தம் அருகே சென்ற போது விபத்து/கீழே விழுந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்