பரிசோதனைக் குழு இல்லாத சோதனைச் சாவடி - பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்

x

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக-கேரள எல்லைகளில் சோதனைக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் நிலையில், பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனை சாவடியில் மருத்துவக் குழுவினர் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் சோதனைக் குழு தீவிரமாக கண்காணித்து வரும் வேளையில், கோபாலபுரம் சோதனைச் சாவடியில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது பறவைக் காய்ச்சல் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்