தூங்கும் போது திடீரென வெடித்த செல்போன்... பதறிப்போன மாணவன்

x

கேரளாவில், மாணவர் ஒருவர் தனது செல்போனை அருகில் வைத்து தூங்கியபோது திடீரென வெடித்தது. கேரள மாநிலம் வயநாடு வள்ளிமலை பகுதியை சேர்ந்த ஷம்சுதீன் என்பவரின் மகன் சினான், கடந்த 2 ஆண்டுகளாக பிரபல நிறுவனத்தின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இரவில், செல்போனை அருகில் வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்தது. சத்தம் கேட்டு எழுந்தபோது, செல்போன் வெடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சினான், அதை தூக்கி எறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்