திடீரென வெடித்து சிதறிய செல்போன்.. திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்

x

திருச்செந்தூர் அருகே சட்டைப் பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்ததில் இளைஞர் படுகாயம் அடைந்தார்.

திருச்செந்தூர் அருகே ஆத்தூர் தலைவன் வடலியை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவர் திருநெல்வேலியில் உள்ள முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரது சட்டப் பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில், மார்பு பகுதியில் தீப்பற்றி படுகாயம் ஏற்பட்டுள்ளது. இசக்கியப்பனை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்