பல் பிடுங்கிய விவகாரம்... - "பல்வீர் சிங்கை ஸ்டேஷனில் வைத்து சிபிசிஐடி-ஆல் விசாரிக்க முடியுமா..?" - பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் ஆவேசம்

x

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், தமிழக சிபிசிஐடிக்கு தைரியம் இருந்தால், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கிற்கு பிரிவு எண் 41-வது சம்மன் அனுப்பி, விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்