#BREAKING || பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பாய்ந்தது நடவடிக்கை

x

பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு/அம்பை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங், ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு/பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை/இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே பேரவையில் தெரிவித்திருந்தார்////3/பல் பிடு​ங்கிய விவகாரம் - ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குபதிவு


Next Story

மேலும் செய்திகள்