BREAKING || சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு

x

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு/நேற்றுமுன் தினம் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக புகார், ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் சீமான் மீது வழக்குப்பதிவு, அனுமதி இன்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்ததாகவும் வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்