நடுரோட்டில் பற்றி எரிந்த கார் - நொடியில் உயிர் தப்பிய 9 பேர்

x

நடுரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பற்றி எரிந்த நெருப்பால் பரபரப்பு /வேங்கைவாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகே தீப்பிடித்து

எரிந்த கார், தாம்பரத்தில் இருந்து பள்ளிக்காரணை நோக்கி சென்ற போது, காரில் பற்றியது நெருப்பு, புகை வந்ததும் உடனடியாக சாலையோரத்தில் காரை நிறுத்திய உரிமையாளர், 2 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்


Next Story

மேலும் செய்திகள்