நடுரோட்டில் முறிந்து விழுந்த மரம்..சாய்ந்த மரத்தின் மீது ஏறி செல்லும் பெண்கள்| Triplicane | Treefall

x

சென்னை திருவல்லிக்கேணி பி.வி.என் தெருவில், பலத்த காற்றில் சாய்ந்த பெரிய மரம்.

பெரிய மரம் சாய்ந்ததில் மூன்று கடைகள் சேதம்- யாருக்கும் காயம் இல்லை என தகவல்.

மரத்தை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்.


Next Story

மேலும் செய்திகள்