சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட பாலம்.. திடீரென உள்வாங்கியதில் சிக்கிய லாரி.. தஞ்சையில் பரபரப்பு

x

தஞ்சாவூர் பெரிய சாலையில் ஆதம் வாய்க்கால்களில் புதிய பாலம் கட்டிய நிலையில், அந்த பாலம் உடைந்து மணல் லாரி தலைக்குப்புற தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆதாம் வாய்க்கால்களில், அமைக்கப்பட்டு உள்ள புதிய பாலம் கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்த‌து. இந்நிலையில், அந்த வழியாக சென்ற மணல் லாரி பாலத்தின் மீது செல்லும்போது அப்போது பாலம் உடைந்து மணல் லாரி தலைக்குப்புற தூக்கியது. இந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை..




Next Story

மேலும் செய்திகள்