திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் வாயில் வெடித்து சிதறிய வெடிகுண்டு - துடிதுடித்து பலியான ராணுவ வீரர்

x

மத்தியப்பிரதேசத்தில், தீபாவளி பட்டாசை வாயில் வைத்து வெடிக்க முயன்ற ராணுவ வீரர், பட்டாசு வெடித்து உயிரிழந்தார். மத்தியப்பிரதேச மாநிலம் தர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் நிர்பய் சிங், விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தீபாவளிக்கு வெடிக்க பயன்படுத்தப்படும் அணுகுண்டு பட்டாசை தனது வாயில் வைத்து பற்ற வைத்து தூக்கியெறிய முற்பட்டார். ஆனால் அதற்குள் பட்டாசு வெடித்ததால் நிர்பய் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்