அருள்வாக்கு கூறிய இஸ்லாமியர் - மதவேறுபாடின்றி ஆசி பெற்ற பொதுமக்கள்

x

நிலக்கோட்டை அருகே, கந்தூரி விழாவை முன்னிட்டு, அருள்வாக்கு கூறிய இஸ்லாமியரிடம், மதவேறுபாடு இன்றி ஏராளமான மக்கள் ஆசி பெற்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒருத்தட்டு பகுதியில், கடந்த 700 ஆண்டுகளாக இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து, கந்தூரி விழா கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, பாரம்பரிய முறைப்படி, சஞ்சீவி மலையடிவாரத்திற்கு மார்க்ககொடி, புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, வழிநெடுகிலும் உள்ள இந்துக்கள் வீடுகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், இஸ்லாமியர் ஒருவர் அருள்வாக்கு கூறி, மக்களை ஆசிர்வதித்தார்


Next Story

மேலும் செய்திகள்