நடுரோட்டில் சாய்ந்து விழுந்த விளம்பர பலகை... திடீரென குறுக்கே வந்த கார்...ஒரு நொடியில்...அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

கடலூரில் போக்குவரத்து சிக்னல் கார் மீது விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் கம்மியம்பேட்டை - அண்ணா பாலம் சந்திப்பில் இருந்த போக்குவரத்து எச்சரிக்கை சிக்னல், மேம்பாலத்தை நோக்கி வந்துகொண்டிருந்த காரின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரிலிருந்த 2 பெண்களும், ஒரு ஆணும் உயிர்தப்பிய நிலையில், காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கார் மீது போக்குவரத்து சிக்னல் விழுந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்