7 மாதமாக சுயநினைவே இல்லாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை

x

7 மாதங்களாக மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தலையில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சுயநினைவின்றி 7 மாதங்களாக படுத்த படுக்கையாகக் கிடந்தார்.

விபத்து நிகழ்ந்த போது 40 நாட்கள் அந்த பெண் கருவுற்று இருந்த நிலையில், தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்