அடி பிலீவர் அடி...! மேளம் அடித்து அசத்தும் 9 வயது சிறுவன் - வியந்து ரசிக்கும் பொதுமக்கள்

x

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில், கோயில் விழாக்களில் மேளம் அடித்தும் அசத்தி வரும் 9 வயது சிறுவனை, பொதுமக்கள் ரசித்து பார்த்து செல்கின்றனர்.

சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த ஆனந்த் பாபு மற்றும் புஷ்பம் தம்பதியின், சரவண பெருமாள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், மேளம் அடிப்பதில் உள்ள ஆர்வம் காரணமாக, சிறுவயதில் இருந்தே மேளம் அடித்து வருகிறார்.

கோயில் கொடை விழாக்களில் சிறுவன் ஆர்வமுடன் மேளம் அடிப்பதை, அப்பகுதி மக்கள் ரசித்து பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்