தெரிந்தவருடன் மகளை அனுப்பிய பெற்றோர்.. சடலமாக திரும்ப வந்த அதிர்ச்சி | Thiruppur

x

தெரிந்தவருடன் மகளை அனுப்பிய பெற்றோர்.. சடலமாக திரும்ப வந்த அதிர்ச்சி - வீட்டிற்குள் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்

4 வயது சிறுமியை துன்புறுத்தி கொன்ற கொடூரம்.

சேட்டை செய்ததால் சூடு வைத்து சித்ரவதை.

குழந்தை இல்லாத தம்பதியுடன் மகளை அனுப்பிய பெற்றோர்.

தெரிந்தவர்களுடன் மகளை அனுப்பியதால் வந்த விபரீதம்.

"குழந்தைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்திருங்கள்".

வீட்டிற்குள் சிறுநீர் கழித்த குழந்தை - கோபத்தில் தள்ளிவிட்ட பெண்.

ஆசையாக அனுப்பி வைத்த தாயின் கையில் சடலமாக குழந்தை.


Next Story

மேலும் செய்திகள்