"ஐய்யோ, அம்மா அனகோண்டா..!" - வயலில் கிடந்த 15 அடி நீள மலைப்பாம்பு!... அரண்டு போன விவசாயி

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியில், விவசாயி ஒருவரின் தோட்டத்தில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்