#BREAKING || போதை மறுவாழ்வு மையத்தில்14 வயது சிறுவன் பரிதாப பலி - வெளியான அதிர்ச்சி தகவல்

x

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது/நேற்று முன் தினம் கழிவறையில் சிறுவன் மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு, போலீஸ் விசாரணையில், சிறுவனை அடித்து துன்புறுத்தியது கண்டுபிடிப்பு, சிறுவனை கட்டையால் தாக்கியதில், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது அம்பலம்/போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேர் கைது//சோழவரம், திருவள்ளூர்/4/மறுவாழ்வு மையத்தில் சிறுவன் பலி - 4 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்