ஐஸ் வாங்கிய 10ம் வகுப்பு மாணவன்.. பயங்கரமாக வந்து மோதிய சரக்கு வேன்கள் - சென்னை சாலையில் அதிர்ச்சி

x

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே இரண்டு சரக்கு வேன்கள் மோதிய விபத்தில், பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

சாலை ஓரம் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் போது, அந்த வழியாக வந்த மற்றொரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஐஸ் வாங்கியிருந்த மாணவன் உயிரிழந்த நிலையில், வேன் ஓட்டுநர்கள் காயமடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்