மழையில் திடீரென இடிந்து விழுந்த 98 ஆண்டுகள் பழமையான மதகு பாலம் - போக்குவரத்திற்கு தடை விதிப்பு

x

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கரையில் ஆயிரத்து 924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மதகுபாலம் திடீரென இடிந்து விழுந்ததால், போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்